ஒவ்வொரு முற்று புள்ளியும்
சொல்கிறது
இன்னும் ஒரு புள்ளி வைத்தால்
தொடரலாம் என்று
ஆனால், நாம்
அதிர்ச்சியினலோ..
அச்சத்தினாலோ..
அவ்வளவு தான்
முடிந்து விட்டது என்று
நிறுத்திக்கொள்கிறோம்
வார்த்தைகளையும்...வாழ்க்கையையும்.
சொல்கிறது
இன்னும் ஒரு புள்ளி வைத்தால்
தொடரலாம் என்று
ஆனால், நாம்
அதிர்ச்சியினலோ..
அச்சத்தினாலோ..
அவ்வளவு தான்
முடிந்து விட்டது என்று
நிறுத்திக்கொள்கிறோம்
வார்த்தைகளையும்...வாழ்க்கையையும்.

No comments:
Post a Comment