Tuesday, December 14, 2010

என் பிரியமுள்ள காதலிக்கு

என் பிரியமுள்ள காதலிக்கு, 
உன் அன்புக் காதலன் எழுதிக்கொள்வது ..... 
என்னவென்றால், 
உன் நுனி நாவில் வரும் ஆங்கிலம் 
என் காதில் விழும் இசை. 
உன் புன்சிரிப்பே சப்த சுரங்களின் கலவை .
காற்றில் ஆடும் ஜிமிக்கி,கழுத்துக்கு அழகு 
சேர்க்கும் பவள மணி ,கயல் விழிகள் ஆடும் 
நடனம் அதை காண கோடி இன்பம் 
சின்ன சிறு கை களை வீசி  நீ தத்தி நடக்கும்  பொது
உன்னுடன்  நடந்து வர ஆசை 
உன்னை செதுக்கியதால் அந்த சிற்பிக்கே பெருமை 
தமிழுக்கு அழகு கவிதை, .பேரழகி உன்னை 
வடிக்கும் பொது  கவிதைக்கே பெருமை!!!
உன்னை செதுக்கியதால் அந்த சிற்பிக்கே பெருமை 
காலங்கள் கடந்தாலும் , காட்சிகள் மாறினாலும் 
ஒன்றும் மட்டும் மாறாமல் இருப்பது 

காதலுடன்,
சண்முகவேல் 

1 comment: